Thursday, 5 February 2015

மடல்

அன்பு நண்பர்களே,


                        திரும்பவும் இந்த மடல் வழியாக உங்களை பார்ப்பதில் எனக்கு பெரிய இன்பமும் ஆனந்தமாவும் இருகின்றது..மீண்டுமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.....நமது மார்கெட்டிக் எஸ்கீட்டிவ் செல்வதற்கு பைக் ஏற்பாடு பன்ன வேண்டும்.இதற்காக எனது நண்பண் மணியிடம் கேட்ட போது எற்பாடு பன்னுவதாக கூறி இருக்கான்.மேலும் அவர்கள் மார்கெட்டிக் பன்னும் போது அவருக்கு தேவையான சாப்பாடு நாம் வழங்க வேண்டுமா.



இப்படிக்கு,
அ.சரத் குமார்.

No comments:

Post a Comment